என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Saturday, September 4, 2010

சா தா ரணம்!



தோரணங்களாய் மாறி
என்னை அலங்கரிப்பதெல்லாம்
நான் பட்ட ரணங்கள தான்!

விரும்பியோ விரும்பாமலோ
காரணங்கள தெரியாமல்
துன்பங்கள யாவும்
ஆபரணங்களாய் மாறி
வதைக்கும்
என் அனுமதி துளியுமின்றி!

சாதாரணமாய் பொய்விடும் என்று
சமாதாகம் அடைந்தாலும்
அவையோ
சதா ரணமாகவே
தொடர்ந்த வண்ணம்!

விம்மலுடன் பொங்கியெழும்
கண்ணீரை மறைத்தே வாழ்ந்து
பழக்கப்பட்டவள் நான்...
சிலரின் அற்ப ஆயுளில்
பூரணமாக செத்துப்போகும் சுகத்துக்காக
வாழ்நாள் முழுவதும்
கண்ணீரை மட்டுமே
ஏந்த வேண்டியதாச்சு நான்!

ஏனிந்த அவலம்